Sunday, February 20, 2011

நித்தம் உன்னை நினைத்து எழுதி

நிலவுக்கும் காற்றிக்கும் நான் சொல்ல கேட்குதே
அனால் பெண்ணே உனக்கு அது கேட்கலைய 
சுவற்றிக்கும் என் காதல் புரியும்
உநிதய சுவற்றில் காதல் இல்லையா?

பாறையை உடைக்க முயற்சி செய்யும் அலை 
அல்ல நான் வெறும் சிலை போன்று தான் 
உன் முன் வண்டு நிற்கிறேன் 
புகைப்படம் பார்த்து நூறு கவிதைகள்
சொல்லி வைத்தேன் நேரில் உன்னை பார்த்தால்
நூற்றில் எல்லாம் மறந்தேன்

நித்தம்  உன்னை நினைத்து எழுதி
பேனா மையும் தீர்ந்தும்
காகிதம் தேடினேன் இருந்தும்
தீர வில்லை நான் கொண்ட காதல்


--
rajagopal