Tuesday, November 1, 2011

aadai

ஆடை ஒன்று அணிந்தேன் 
நன்றன்று செய் தேன்னடுவே 
நன்றொன்று செய் தேன்னவா 
டைய்யதை கலைந்தேன் யாமே
பரம்பொருள்
ஆடை அதை அணிந்தேன்
அங்கண் என்னாமம் மனிதன்
கூறுவோர் அவ்வனம் அஆடை 
அணிந்த ஆரிருள் தீவின்
குடிமக்கள்


--
rajagopal