Saturday, November 9, 2013

கண்ணீரை துடைக்கும் கைக்குட்டை

கண்ணீரை துடைக்கும் கைக்குட்டை நீதான்
கண்ணீரை வார்க்கும் தூசியும் நீதான்

காதல் காதல் தொடங்கிய கதை
கண்ணில்  உண்னை கண்டதும் விதை
நெஞ்சில் விழுந்து வளர்ந்தது கிளை
உயிர் எங்கும் வலியே

உண்ணோடு  பல்லாண்டு நான் வழ விதியில்லை
சில காலம் உண்ணோடு நான் பழக விதி  வேண்டும்
அன்பே


Saturday, October 26, 2013

சொக்கன் எங்கே தேடினேன்

சொக்கன் எங்கே தேடினேன்
சொக்கன் என்று கேட்டேன்
சொக்கனை இன்று பார்த்தேன்
காளையர் மனம் கொள்ளும் கண்ணியர் சொக்கன்
மட்டுமல்ல காளையர் மனமும் கொள்ளும் சொக்கன்
இவன் என்று அறிந்தேன்.
மல்லி பூ முல்லை பூ அறிவேன்
மல்லி போல் முல்லை போல் அவனையும்
நுகர்ந்தேன்

Wednesday, October 16, 2013

காதல் காதல் சாகும் வரை காதல்

காதல் காதல்  சாகும் வரை காதல்
ஊடல் ஊடல் உனக்கேன்  ஊடல்
கூடல் கூடல் கூடி வாழ கூடல்
பாடல் பாடல் இனியது உன் பாடல்
தேடல் தேடல் நீயே என் தேடல்
வாடல் வாடல் உன்னால்  நான் வாடல்
சாடல் சாடல் குற்றமென்மேல் சாடல்
நாடல் நாடல் உன்னை  நான் நாடல்
மோதல் மோதல் கண்ட நாள் மோதல் 
காணல் காணல் தேடித்தேடி உன்னை  காணால்
மின்னல் மின்னல் நெஞ்சில் மின்னல்
இன்னல் இன்னல் இனிப்பது இன்னல்

Friday, October 11, 2013

பொருள் போனால் போகட்டும்

பொருள் போனால் போகட்டும்
காலம் போனால் போகட்டும்
என்னுடன் நீ இருந்த நேரம் மட்டும்
தேங்கட்டும் ஆடி தீர்த்த மழை
முற்றத்து த்தொட்டியில் தங்கியது போல 

Monday, October 7, 2013

இமை கூடி விழி மூடும் தூக்கம்

இமை கூடி விழி மூடும் தூக்கம்
உண்னை  காண மனம் கொண்டது ஏக்கம்
 கண் முன் கணவாய் வந்தவளே
கனவே வாழ்வாய் தந்தவளே
காதலின் பொருள் வெவ்வேறாக யாவரும் அறிவர்
காதலின் பொருள் நீயென்று  நான் மட்டும் அறிந்தேன்

Thursday, May 23, 2013

கண்கள் இரண்டும் கவிஎழுதும்

கண்கள் இரண்டும் கவிஎழுதும்
இதழின் சிரிப்பும் கவிஎழுதும்
உன்மடல் மறைக்கும் கருங்குழலும்
கொஞ்சம் கொஞ்சும் கவிஎழுதும்
அதை விலக்கும்  உந்தன் விரல்கள்
அதில் ஒலிக்கும் சின்ன சின்ன ஒலிகள்
என்னையும் கொஞ்சம் கவியாக்கும் 

Saturday, April 20, 2013

காற்றே ! காற்றே !காற்றில் ஏன் கீதம் 

காற்றே ! காற்றே !
காற்றில் ஏன் கீதம் ஏற்றினேன்
காற்றே இதை காதலியிடம் சேர்த்துவிடு
காதலியின் ஆசை முகம்  பார்த்து
நெடு நாள் ஆனது
எழிலோடு அவள் மனதில் கொண்ட
இன்பத்தோடு இதழில்  இசைக்கும்
ரீங்காரம் கேட்டு நாள் ஆனது.
காற்றே ஏன் காதலை அவளிடம்
சொல்லி ஏற்று கொண்டால் பரிசளிப்பாள்
இல்லை என்றால் முரசொலிப்பாள்
பரிசோ முரசொ அவள் மூச்சு காற்றோடு
அதை என்னிடம் சேர்த்துவிடு.

என்றும் நீயே ஏன் பராபரமே

என்றும் நீயே ஏன் பராபரமே
துன்பம் சோகம் போட்டி கஷ்டம்
எந்த  நிலையிலும் உன் பெயரே
ஏன் நாமதயம். காதலை
நினைத்தாலே கரை தேற்றிவிடும்

விண்வெளியில் உலா வரும் வெண்ணிலவே
உண்னை என்றும் தேடும் பூமி நான்
பகலெல்லாம் காய்ந்து களைத்தேன்
தினம் இரவு உன்னன்பில் குளிர்ந்தேன்
அமாவாசை அன்றும் நீ என்னோடு
சிறிது விளையாடி கொண்டு தன்
இருப்பாய் ! பாவம் இவன் பிழைக்கட்டும்
என்று முன் வருவாய் 

Thursday, April 18, 2013

என்  வாழ்வில் வந்தாயே

என்  வாழ்வில் வந்தாயே தேவதையே
நீ வந்த ஒரு நாளே வாழ்வானதே
தினம் என் நினைவு இதை சொல்லி
என் மனதை ஆற்றுமே ஆனாலும்
மனம் உன்னை தினம் தேடுமே .

என் நெஞ்சம் ஒரு  குழந்தை போல
தினம் ஏங்கிற்று தாயாக நீ வந்து
அன்பை வார்ப்பாய் என்று ! என்னை
பொறுத்த மட்டும் உன் நிழலில் நான்
வாழ வரம் வேண்டும் .


Tuesday, April 16, 2013

கணவில்  நீ என்  காதலை ஏற்றாய்

கணவில்  நீ என்  காதலை ஏற்றாய்
அன்று முதல் உறக்கத்தை ரசித்தேன்
கணவை தேடி. கணவு திரும்பவில்லை
ஆயினும் கணவு ஏன் நினைவில்
கருத்தாக உண்டு. கணவிலும் நீ
என்னை பிரிய மாட்டாய் என்று
சொல்லவே கணவாய் வந்தாயோ ?

Tuesday, April 9, 2013

கணக்கில்லா கவிதைகள் 

கணக்கில்லா கவிதைகள் எழுதி முடித்தும்
மீண்டும் மீண்டும் புதியன்தொன்று வெள்ளி
முளைப்பதை போல துள்ளி குதிக்குது 
உன் பெயரை கேட்கும் பொழுது நெஞ்சம் 
பதைபதைக்குது நீ ஏன் பெயரை சொல்லி 
கூப்பிட .

Thursday, April 4, 2013

எனக்குள்ளே மனசிலே காதல் உண்டு

எனக்குள்ளே மனசிலே காதல் உண்டு 
கண்ணுக்குளே உன்னைக்காண ஏக்கமுண்டு
வாய்திறந்து நிறைய பேச ஆசையுண்டு
கனவெல்லாம் நினைவாக்கும் வழி கண்டு
நின் காணும் கனவு பொழுது முடிந்திடும்
முன்னே வந்திருப்பேன் .

Thursday, March 7, 2013

Picture depict my life


This pic is exactly for me, and why did i meet u! oh lady just give me my breath back.  Im there under your foot, please put your head down, glimpse at me. I cry this hard, if it get into you, i wipe my eyes.