Saturday, October 26, 2013

சொக்கன் எங்கே தேடினேன்

சொக்கன் எங்கே தேடினேன்
சொக்கன் என்று கேட்டேன்
சொக்கனை இன்று பார்த்தேன்
காளையர் மனம் கொள்ளும் கண்ணியர் சொக்கன்
மட்டுமல்ல காளையர் மனமும் கொள்ளும் சொக்கன்
இவன் என்று அறிந்தேன்.
மல்லி பூ முல்லை பூ அறிவேன்
மல்லி போல் முல்லை போல் அவனையும்
நுகர்ந்தேன்

No comments:

Post a Comment