Monday, October 7, 2013

இமை கூடி விழி மூடும் தூக்கம்

இமை கூடி விழி மூடும் தூக்கம்
உண்னை  காண மனம் கொண்டது ஏக்கம்
 கண் முன் கணவாய் வந்தவளே
கனவே வாழ்வாய் தந்தவளே
காதலின் பொருள் வெவ்வேறாக யாவரும் அறிவர்
காதலின் பொருள் நீயென்று  நான் மட்டும் அறிந்தேன்

No comments:

Post a Comment