இமை கூடி விழி மூடும் தூக்கம்
உண்னை காண மனம் கொண்டது ஏக்கம்
கண் முன் கணவாய் வந்தவளே
கனவே வாழ்வாய் தந்தவளே
காதலின் பொருள் வெவ்வேறாக யாவரும் அறிவர்
காதலின் பொருள் நீயென்று நான் மட்டும் அறிந்தேன்
உண்னை காண மனம் கொண்டது ஏக்கம்
கண் முன் கணவாய் வந்தவளே
கனவே வாழ்வாய் தந்தவளே
காதலின் பொருள் வெவ்வேறாக யாவரும் அறிவர்
காதலின் பொருள் நீயென்று நான் மட்டும் அறிந்தேன்
No comments:
Post a Comment