Tuesday, April 16, 2013

கணவில்  நீ என்  காதலை ஏற்றாய்

கணவில்  நீ என்  காதலை ஏற்றாய்
அன்று முதல் உறக்கத்தை ரசித்தேன்
கணவை தேடி. கணவு திரும்பவில்லை
ஆயினும் கணவு ஏன் நினைவில்
கருத்தாக உண்டு. கணவிலும் நீ
என்னை பிரிய மாட்டாய் என்று
சொல்லவே கணவாய் வந்தாயோ ?

No comments:

Post a Comment