கணவில் நீ என் காதலை ஏற்றாய்
அன்று முதல் உறக்கத்தை ரசித்தேன்
கணவை தேடி. கணவு திரும்பவில்லை
ஆயினும் கணவு ஏன் நினைவில்
கருத்தாக உண்டு. கணவிலும் நீ
என்னை பிரிய மாட்டாய் என்று
சொல்லவே கணவாய் வந்தாயோ ?
அன்று முதல் உறக்கத்தை ரசித்தேன்
கணவை தேடி. கணவு திரும்பவில்லை
ஆயினும் கணவு ஏன் நினைவில்
கருத்தாக உண்டு. கணவிலும் நீ
என்னை பிரிய மாட்டாய் என்று
சொல்லவே கணவாய் வந்தாயோ ?
No comments:
Post a Comment