Thursday, April 18, 2013

என்  வாழ்வில் வந்தாயே

என்  வாழ்வில் வந்தாயே தேவதையே
நீ வந்த ஒரு நாளே வாழ்வானதே
தினம் என் நினைவு இதை சொல்லி
என் மனதை ஆற்றுமே ஆனாலும்
மனம் உன்னை தினம் தேடுமே .

என் நெஞ்சம் ஒரு  குழந்தை போல
தினம் ஏங்கிற்று தாயாக நீ வந்து
அன்பை வார்ப்பாய் என்று ! என்னை
பொறுத்த மட்டும் உன் நிழலில் நான்
வாழ வரம் வேண்டும் .


No comments:

Post a Comment