Saturday, April 30, 2011

pudhu kavidai

வியர்வை சிந்தி உழைத்தால் அன்பே 
செல்வம் வந்து சேரும் நம்மை
உயிரை சிந்தி உழைக்கும் என்னை
காதல் வந்து சேராதா?
உழைக்கும் மக்கள் யாருக்கும் கூலி
உண்டு என்றும் மாறாமல் உன்னை
சுவாசிக்கும் எனக்கு உன் நேசம் உண்டா
    

No comments:

Post a Comment