Friday, November 20, 2015

TIN

அழுகிறேன் விழுகிறேன் உன்னாலடி
நினைவெல்லாம் உன் முகம் பதிந்து போனதே
நீ மட்டும் பிரிவதில் நியாயம் என்னடி

அடடா அழகாய் காதல்
வாழ்வாய் சாவாய் என்னுள்
நிகழ்வது எல்லாம் உன்னால்
அனைத்தும் உன்னை கண்ட மறுநாள்
இனி வாழும் நாளெல்லாம் திருநாள்


No comments:

Post a Comment