Sunday, July 17, 2016

நாட்டிய நூற்றந்தாதி Naatya Nootranthaathi

புவியே நின் யாக்கை  நின் வாய்மொழி
அண்ட  பேரரவம் அருங்கலங்கள்
சூடிய பிறையும் ஒளிர் மீன்களும்
இப்பெருமை யாவும் உன்னதே அன்றோ
நல் தில்லை பிரானே நின்னை தொழுதேன்

சிந்தையில் பொதிந்தது ஓர் நல் எண்ணம்
சதங்கை பூண் பொற்பாதம் எம்பிரானார்
தம்முடையதே அவ்வடி யானும் தொழவே
சபேசன் தந்த ஆட்டம் தவமென ஆடவே

மஞ்ஞை படர்க்கொடி தத்தை வாந்தி
னநவயபெடநச சாந்தம் இடுதல்
சலம் தெளித்தல் சமய நூல் வாதம் புகழ்
இஃதியாவும் மஞ்ஞை கறியின் வநியோகம்

No comments:

Post a Comment