Wednesday, January 19, 2011

For UUUUU


அற்றை திங்கள் காய்ந்திடும்
அந்தி மாலை வேலையில் 
செவிகள் கேட்ட தோர்சுகம்
கருவிழி நட்ட நடுவிலே 

சிலை போன்ற கன்னி எதிரிலே 
மலை போன்ற தும்விழி மறைவிலே

நான் கட்டில்மேலே சாய்ந்ததும்
அவள் முகம் எதிரே தோன்றும்
தென்றல் வீசும் போதெல்லாம்
அவள் குரல் எங்கோ கேட்டிடும் 

மாலை வான பொன்னிறம்
அவள் நிறம் அதை வென்றிடும்
வெண்பனி மூடிய புல்வெளி
அடிகடி சிரிக்கும் கண்ணிமை 

எல்லாம் சேர்ந்த பெண்ணினம்
அவள் போல யாருமில்லை

--
rajagopal

No comments:

Post a Comment