அலைகடல் நிறத்து குடைபிடித்து
வெண்பனி கோர்த்த கம்பலம்விரித்து
குளிரென விடிந்தது இன்றதிகாலை
அவ்விடம் இவ்விடம் நடப்போரும்
செவியில் யாதேனம் கேளார்
கண் னிரண்டில் யாதேனும்
கண்டிலன் அவ்வனம் கண்டால்
அவ்வனம் எவ்வணம் யாதென்று
அறியேன் கண்டதெல்லாம் வெண்ணி
ரமேவேன் நிரதலை வனைமறை
தவேன்ன்னிரம் .
வெண்பனி கோர்த்த கம்பலம்விரித்து
குளிரென விடிந்தது இன்றதிகாலை
அவ்விடம் இவ்விடம் நடப்போரும்
செவியில் யாதேனம் கேளார்
கண் னிரண்டில் யாதேனும்
கண்டிலன் அவ்வனம் கண்டால்
அவ்வனம் எவ்வணம் யாதென்று
அறியேன் கண்டதெல்லாம் வெண்ணி
ரமேவேன் நிரதலை வனைமறை
தவேன்ன்னிரம் .
No comments:
Post a Comment