Tuesday, February 21, 2012

அலைகடல் நிறத்து குடைபிடித்து

அலைகடல் நிறத்து குடைபிடித்து
வெண்பனி கோர்த்த கம்பலம்விரித்து
குளிரென விடிந்தது இன்றதிகாலை
அவ்விடம் இவ்விடம் நடப்போரும்
செவியில் யாதேனம் கேளார்
கண் னிரண்டில் யாதேனும்
கண்டிலன் அவ்வனம் கண்டால்
அவ்வனம் எவ்வணம் யாதென்று
அறியேன் கண்டதெல்லாம் வெண்ணி
ரமேவேன் நிரதலை வனைமறை
தவேன்ன்னிரம் .

No comments:

Post a Comment