உள்ளத்தில் கூடம் அமைத்தேன்
கூடத்தின் படியில் கோலமிட்டேன்
மதிமயக்கும் மாடத்து பெண்ணிவள்
தன்னடி எடுத்து வைக்க
மனதில் எங்கும் மத்தலமிட்டேன்
வாசலெல்லாம் தோரணம் இட்டேன்
கோல விழி கண்ணியால்
பொற்கரம் பிடிக்க
ஆதியவன் பொழுதும் ஓடிடும்
மதியவன் பொழுது தேடிடும்
வேலையில் மாடத்தில் அவள்
பன்னேடுக்க வின்னாட்டு புரவலரும்
மன்னாட்டு புலவரும் உறைவார்
கூடத்தின் படியில் கோலமிட்டேன்
மதிமயக்கும் மாடத்து பெண்ணிவள்
தன்னடி எடுத்து வைக்க
மனதில் எங்கும் மத்தலமிட்டேன்
வாசலெல்லாம் தோரணம் இட்டேன்
கோல விழி கண்ணியால்
பொற்கரம் பிடிக்க
ஆதியவன் பொழுதும் ஓடிடும்
மதியவன் பொழுது தேடிடும்
வேலையில் மாடத்தில் அவள்
பன்னேடுக்க வின்னாட்டு புரவலரும்
மன்னாட்டு புலவரும் உறைவார்
No comments:
Post a Comment