ஒரு மாலை பொழுதில் மனதை
உருக்கி வசியம் செய்தால் எழும்பவில்லை
மறு காலை பொழுதில் வலியைக்
கொடுத்து பிரியச் சொன்னாய் நியாயமில்லை
பிரியாதே உயிரே! முடியாதோ கணவே !
உண்னை சேரும் நாள் தேடி நான்
தினமும் தினமும் தேதி கிழித்தேன்
உருக்கி வசியம் செய்தால் எழும்பவில்லை
மறு காலை பொழுதில் வலியைக்
கொடுத்து பிரியச் சொன்னாய் நியாயமில்லை
பிரியாதே உயிரே! முடியாதோ கணவே !
உண்னை சேரும் நாள் தேடி நான்
தினமும் தினமும் தேதி கிழித்தேன்
No comments:
Post a Comment