என் மனம் ஒரு கண்ணாடி
உன் முகம் வந்து விழுந்ததடி
பார்த்ததும் நீ ஓடிவிட்டாய்
மனம் பக்கென்று ஒட்டிக்கொண்டது
நான் வாழும் காலம் வரை
உன் முகமே என் முகத்திரை
இனி யார் சொன்னாலும் கழற்றமாட்டேன்
யார் பார்த்தாலும் விம்பம் கட்டமாட்டேன்
உன் முகம் வந்து விழுந்ததடி
பார்த்ததும் நீ ஓடிவிட்டாய்
மனம் பக்கென்று ஒட்டிக்கொண்டது
நான் வாழும் காலம் வரை
உன் முகமே என் முகத்திரை
இனி யார் சொன்னாலும் கழற்றமாட்டேன்
யார் பார்த்தாலும் விம்பம் கட்டமாட்டேன்
No comments:
Post a Comment