மன்னன் உருவாய் மங்கை உயிராய்
அமைத்து வாழ்வை வாழ்வாய்
உடலை பேணி உயர்வழக்கம் ஒழுகுவாய்
ஒழுகுதல் எவ்வன்னமேனில் மன்னன் உடலில்
உயிராய் வாழ்வாளே வாழியே வாழியே
என்று பெருமுழக்கமிட்டு மாலே
நீயே என்று சரணம் சொல்லு
அமைத்து வாழ்வை வாழ்வாய்
உடலை பேணி உயர்வழக்கம் ஒழுகுவாய்
ஒழுகுதல் எவ்வன்னமேனில் மன்னன் உடலில்
உயிராய் வாழ்வாளே வாழியே வாழியே
என்று பெருமுழக்கமிட்டு மாலே
நீயே என்று சரணம் சொல்லு
No comments:
Post a Comment