Monday, March 10, 2014

மன்னன் உருவாய் உயிராய்

மன்னன் உருவாய்  மங்கை உயிராய்
அமைத்து வாழ்வை வாழ்வாய்
உடலை பேணி உயர்வழக்கம் ஒழுகுவாய்
ஒழுகுதல் எவ்வன்னமேனில் மன்னன் உடலில்
உயிராய் வாழ்வாளே வாழியே வாழியே
என்று பெருமுழக்கமிட்டு மாலே
நீயே என்று சரணம் சொல்லு

No comments:

Post a Comment