Tuesday, March 18, 2014

தாயவள் அன்பு மகற்கு

தாயவள் அன்பு மகற்கு
புரியாது விழியன் ஈரம்
கைகள் துடைக்க மறவாது
என்றறிந்த பேதை நீ
கண்ணன் னன்பை ஊரார்
மரப்பீனும் அங்கயர் தாம்
மறந்தேனும் கோவிப்பது முறையோ
அவனிடம் இல்லை ஒரு குறையே 

No comments:

Post a Comment