Tuesday, March 18, 2014

அவனது கூடத்தில் மாடக்குயில்

அவனது கூடத்தில் மாடக்குயில்
தான் கண்டது கனவோ
மையிட்ட கயல் விழியாள்
கண்ணிமைத்தாள்
வெற்றிடம் கீழெங்கும் சிவக்கும்
முன் எழுந்தேன் சிற்றிடை
இளைத்திட உன்னை நினைத்தேன்
தென்றலென மெல்ல வந்தாய்
புயலென பறந்திடாதே கண்ணா !

No comments:

Post a Comment