Monday, March 10, 2014

உன் உடல் காக்கும் உயிராய் வாழ்வாளின்

 உன்  உடல் காக்கும் உயிராய் வாழ்வாளின்
குணம் கண்டு தரைமுட்டும் வான்மழை
பெருக்கெடுத்த வெள்ளம் நிலை
பணிந்து செல்லுமே மால் பனித்த
ஊழி காலத்து ஆழியும் சுழறாதே
வெண் மதிய வேதனை தீர்க்கும்
வேம்பின் நிழலாம் வாட்டும் வினை
வெம்மை தீர்க்கும் மனையாள் துணை

No comments:

Post a Comment