விண்ணளந்தான் உலகம் அளந்தான்
குமரிப் பருவத்து ஆயர் சிறுமியர்
நெஞ்சமெல்லாம் அளந்தான். வங்க
கடல் கடைந்தான் , கடைந்து முகர்ந்த
நீரை மழையாக தரும் முகிலென
அருளினான் மாயவன் மன்னவன்
சீரிய சிங்கன் சுடராழி வலம்புரி
தரித்த நீலமேனி செவ்வாய் அழகன்
உம்பர்க்கெல்லாம் கோமான் அன்பர்க்
எல்லாம் அடியவன் என சிறந்த
பெருமானே வாழியே வாழியே !!
குமரிப் பருவத்து ஆயர் சிறுமியர்
நெஞ்சமெல்லாம் அளந்தான். வங்க
கடல் கடைந்தான் , கடைந்து முகர்ந்த
நீரை மழையாக தரும் முகிலென
அருளினான் மாயவன் மன்னவன்
சீரிய சிங்கன் சுடராழி வலம்புரி
தரித்த நீலமேனி செவ்வாய் அழகன்
உம்பர்க்கெல்லாம் கோமான் அன்பர்க்
எல்லாம் அடியவன் என சிறந்த
பெருமானே வாழியே வாழியே !!
No comments:
Post a Comment