Monday, March 10, 2014

வடிவிள நங்கை நப்பினாய்

வடிவிள நங்கை நப்பினாய்  வாழியே
உரியவர்க்கு உரிதான துணையே வாழியே
பெற்றவர்க்கு பெரிதான அணியே வாழியே
தத்தெடுத்தார்க்கு மாற்றான மகளே வாழியே
உற்றார்க்க்கு வற்றாத அன்புக்கேனியே வாழியே
நீ ஈன்ற மகற்கு  குன்றா விளக்கே வாழியே
யாதுமாய் நீ நின்று வழிநடத்தும்
திருபாற்க்கடல் ஆதியே நீ வாழியே

No comments:

Post a Comment