Monday, March 10, 2014

வாஞ்சை வழிந்திடும் கண்ணியாள்

வாஞ்சை வழிந்திடும் கண்ணியாள் 
வழுக்கும் மேசை மேனியாள் அவள்
பால் வண்ண விழியிற் மால் வண்ண
முழியாள்  செழித்த குழல் கற்றை
சூடியவள் பழுத்த அங்கமுடையவள்
என்றும் நீரினை பிரியாத மச்சினை
போல உன்னை பிரியாது வாழ்வாள்
நீண்ட இராக்காலம் கூடி புணர்தலின்
இன்பம் வார்ப்பாள் அவள் என்றும் வாழியே வாழியே!

No comments:

Post a Comment