Monday, March 10, 2014

தூணிலும் உறைவாள் துரும்பிலும் உறைவாள்

தூணிலும் உறைவாள் துரும்பிலும் உறைவாள்
சிந்தித்த அகமெல்லாம் தித்திக்க நிறைவாள்
வாழும் நிகழ்வுகள் வாழ்வில் தருவாள்
மூப்பாலும் மரிக்காது முக்காலம்வாழ்வாள்
மூஞாலத்து   முதல்வன் தான்கொண்ட அவள்
கரம் நீட்டினாள் அனந்தன் பாதத்தில் சரணமதற்க்கு
ஒப்பு. அவள் இளங்கதிர் பார்வை மேலே பட்டால்
புழுதாகும் பெரிதான மாசெல்லாம்!

No comments:

Post a Comment