தூணிலும் உறைவாள் துரும்பிலும் உறைவாள்
சிந்தித்த அகமெல்லாம் தித்திக்க நிறைவாள்
வாழும் நிகழ்வுகள் வாழ்வில் தருவாள்
மூப்பாலும் மரிக்காது முக்காலம்வாழ்வாள்
மூஞாலத்து முதல்வன் தான்கொண்ட அவள்
கரம் நீட்டினாள் அனந்தன் பாதத்தில் சரணமதற்க்கு
ஒப்பு. அவள் இளங்கதிர் பார்வை மேலே பட்டால்
புழுதாகும் பெரிதான மாசெல்லாம்!
சிந்தித்த அகமெல்லாம் தித்திக்க நிறைவாள்
வாழும் நிகழ்வுகள் வாழ்வில் தருவாள்
மூப்பாலும் மரிக்காது முக்காலம்வாழ்வாள்
மூஞாலத்து முதல்வன் தான்கொண்ட அவள்
கரம் நீட்டினாள் அனந்தன் பாதத்தில் சரணமதற்க்கு
ஒப்பு. அவள் இளங்கதிர் பார்வை மேலே பட்டால்
புழுதாகும் பெரிதான மாசெல்லாம்!
No comments:
Post a Comment