கவிதையின் அழகு சின்ன சின்ன பொய்கள்
பெண்ணே உன் அழகு விழிகள் பேசும் மெய்கள்
உதடு என்றும் பொய் சொல்லும் போதும்
விழிகள் சொல்லும் மெய் அழகு சேர்க்கும்
கண்ணாலே பார்த்தேன் கண்ணை பறிக்கும் அழகை
காதாலே கேட்டேன் நெஞ்சில் இனிக்கும் உன் பாட்டை
கண்ணை பறிக்கும் இந்த அழகு உன்னிடம்
மொத்தம் விழுங்க சொல்லி ஆசை என்னிடம்
பெண்ணே உன் அழகு விழிகள் பேசும் மெய்கள்
உதடு என்றும் பொய் சொல்லும் போதும்
விழிகள் சொல்லும் மெய் அழகு சேர்க்கும்
கண்ணாலே பார்த்தேன் கண்ணை பறிக்கும் அழகை
காதாலே கேட்டேன் நெஞ்சில் இனிக்கும் உன் பாட்டை
கண்ணை பறிக்கும் இந்த அழகு உன்னிடம்
மொத்தம் விழுங்க சொல்லி ஆசை என்னிடம்
No comments:
Post a Comment