Friday, September 10, 2010

Nalam ariya aval

என்னிடத்தில் உன்னை வைத்தேன்
உன்னிடத்தில் என்னை தந்தேன்
நான் தந்த என்னை நீ வைத்திருக்கும்
இடம் என்ன ? கூறிவிடடி

கண்ணுக்குள் என்னை வைத்திருந்தால்
உன் இரவில் கணவாய் நான் இருப்பேன்

நெஞ்சுக்குள் என்னை வைத்திருந்தால்
உன் உயிருக்கு உயிராய் நான் துடிப்பேன்

குப்பை தொட்டியில் எரிந்தாலும்
அங்கும் சிரித்து கண்ணடிப்பேன்

No comments:

Post a Comment