Saturday, July 26, 2014

மனம் என்னும் மதகை உடைத்து

மனம் என்னும் மதகை உடைத்து
காதல் என்னும் காட்டாறு  கரை
புரண்டு  ஓடுதடி
நீந்த தெரியாமல் மீள முடியாமல்
தவிக்கிறேன் நானடி
அக்கரையில் நீயும் செல்வதைக் கண்டேன்


No comments:

Post a Comment