மனம் என்னும் மதகை உடைத்து
காதல் என்னும் காட்டாறு கரை
புரண்டு ஓடுதடி
நீந்த தெரியாமல் மீள முடியாமல்
தவிக்கிறேன் நானடி
அக்கரையில் நீயும் செல்வதைக் கண்டேன்
காதல் என்னும் காட்டாறு கரை
புரண்டு ஓடுதடி
நீந்த தெரியாமல் மீள முடியாமல்
தவிக்கிறேன் நானடி
அக்கரையில் நீயும் செல்வதைக் கண்டேன்
No comments:
Post a Comment