Monday, July 26, 2010

Fear to Propose

ஒரு  காகிதம்  எடுத்தேன்
என் காதல்  சொல்லவே

தொலை  பேசி  எடுத்து
உன்  நம்பர்  டயல்  செய்து
என்  காதல்  சொல்ல  நினைதேன்
ஏதோ  உளறி  வைத்தேன்

உன்  கண்ணில்  என்னடி  வித்தை
தொலைந்து  போனது  வார்த்தை
கண்கள்  திறந்து  வைத்து
கனவில்  வழக்கை  வாழ்ந்தேன்.

கனவில்  உன்னை  காணும்  போது 
ஏதேதோ  வார்த்தை  தோன்றும் 
அதை  எனென்று  நான்  சொல்லவே  !!

நேரில்  உன்னை  காணும்   போது 
ஏதோ ஏதோ  ஆகிறேன் 
வார்த்தை  ஏதும்  சொல்லாமல் 
செல்வேனே !!

என்  நிலைமை  அறிந்து  கொண்டு 
என்  காதல்  புரிந்து  கொண்டு 
வருவாயோ  சொல்லாயோ ?
I luv u!!



No comments:

Post a Comment