Wednesday, July 21, 2010

A short poem on lonliness

காதலியே  காதலியே
நீ  எங்கே  எங்கே ??
நீ  எங்கே , நானும் வாழ்வேன்
அங்கே  அங்கே !

கொள்ளுகின்ற  தனிமை  அடி ,
நெஞ்சில்  ஏனோ  கலக்கம்  அடி ,
சுவர்களே இங்கு இருந்தாலும் ,
சிறையை போல வழக்கை அடி .

சுவர்கள்  எல்லாம்  உன்  முகமாக ,
உன்  கண்களே  அதில்  ஜன்னல்  ஆகும் .
கண்கள்  மூடி  சாய்ந்தாலும் ,
கனவில்  கூட  தனிமை  அடி .

தனிமை  கூட  சுகம்  தானே ,
ஏன்  பக்கம்  நீ  இருந்தால் .
இதயம்  இரண்டும்  இடம்  பெயர ,
தனிமை கூட  சுகம்  தானே !!

தனிமை  இங்கு இருக்கனுமே ,
நாம்  இர்ருவர்  மட்டும் இருக்கனுமே .
கண்கள்  இதழ்கள்  பேசி  கொள்ள ,
தனிமை  நமக்கு இருக்கனுமே !
--
rajagopal

No comments:

Post a Comment