Wednesday, July 21, 2010

A poem for my friend

நண்பனே  நண்பனே
எந்தன்  உயிர்  நண்பனே

தேடினேன்  தேடினேன்
உன்னை  எங்கும்  தேடினேன்
என்னுடன்  நீ  இருந்தாய்  உன்னை  நான்
மறந்தேன்.


என்னுடன்  சிரித்து  என்னுடன்  அழுது
என்னுளே  வாழ்ந்தது  நீயா ?


நீ  எபோழுதும்  எனக்காக   வாழ்ந்தாய்
இன்று  தனியாக  நான்  இறுக்க
நீ  பிரிந்து  ஏன்  சென்றாய் ?

நாளை  நீ  மீண்டும்  வரலாம்
ஏன்  மனசு  அடிகடி  சொல்லும்
அந்த  ஞாபகம்  ஒன்றே
நான் வாழ போதும்

நட்புக்கு  இந்த  ஊரில்
அட சின்னங்கள் ஏதும்  இல்லை
நான்  வாழ்ந்த  காலங்கள்
நம்  நட்பின்  சின்னம்  ஆகும் !!

சின்ன  சின்ன  சண்டை 
நமக்குள்  வந்து  போகும்
எந்த  சண்டை   வந்தும்
நம்  நட்பு  என்றும்  வாழும் !!

நாம்  சேர்ந்து  சிரித்தோம்  அன்று
தனியே  நான்  அழுவது  இன்று ,
கண்ணீர்  தொடைக்க  வா  வா
சேர்ந்து  சிரிப்போம்  நண்பா !!!


--
rajagopal

No comments:

Post a Comment