Wednesday, August 11, 2010

Lakshmi

அவளுக்கு எது ஊரோ
அதில் அவள் பெயரை
யாதென நான் கூற

திருவாலி திருநகிரி
புகழ்ந்திடும் அவள் பெயரை
நானும் இன்று
புகழ் பட அருள் செய்தால்

செந்தாமரை கண்வுடயாள்
கண்களை காத்து நின்றாள்
அம்மா! என்று வார்த்தை கேட்டு
வெகுண்ட நாயை விரட்டி
அருள் செய்தாள்

நித்தம் நித்தம் அவள் பாதம்
நான் தொழ வேண்டுமே
சித்தமெல்லாம் அவள் பெயரே
சிந்திக்குமே .

பாற்கடல் வசம் செய்யும் நாயகி
அவள் பெயரை
வாசகமாய் தினம்வுரைப்பேன் .

No comments:

Post a Comment