விழியிலே இன்று நீர் துளி
துடைத்திட அவன் இல்லை
மனதிலே ரண வலி
அறுதல் தர வில்லை
காரணம் அது எதுவோ
அதை கூற மறுப்பதேனோ
காரணம் அது இருந்தாலும்
என்னை மறுப்பதேனோ
குடை ஒன்றில் இருவரும்
மழையினில் நினைந்தோமே
கண்ணிரண்டில் இன்று மட்டும்
மழை வெள்ளம் பெருகுதே
எந்தன் பிழை என்னவென்று
எனக்கு அது தெரியல
தெரிந்தால் நீயே பொறுத்திடு
உந்தன் பிழை எதுவென்று
இருந்தாலும் உணர மறுக்கிறேன்
உணர்ந்தாலும் அதை ஏற்கிறேன்
எனக்கானவன் இங்கு நீ மட்டும் தான்.
துடைத்திட அவன் இல்லை
மனதிலே ரண வலி
அறுதல் தர வில்லை
காரணம் அது எதுவோ
அதை கூற மறுப்பதேனோ
காரணம் அது இருந்தாலும்
என்னை மறுப்பதேனோ
குடை ஒன்றில் இருவரும்
மழையினில் நினைந்தோமே
கண்ணிரண்டில் இன்று மட்டும்
மழை வெள்ளம் பெருகுதே
எந்தன் பிழை என்னவென்று
எனக்கு அது தெரியல
தெரிந்தால் நீயே பொறுத்திடு
உந்தன் பிழை எதுவென்று
இருந்தாலும் உணர மறுக்கிறேன்
உணர்ந்தாலும் அதை ஏற்கிறேன்
எனக்கானவன் இங்கு நீ மட்டும் தான்.

SUperb...
ReplyDelete